இலங்கை விவகாரத்தில் கனடா தலையிட வேண்டும் – பாப் ரே
by வெங்கட் • February 4, 2009 • கனடா, சமூகம் • 0 Comments
சில நாட்களுக்கு முன்பு டொராண்டோ நகரில் அதிகரித்து வரும் தமிழர் கவன ஈர்ப்புப் போராட்டங்களும் அதனூடாக அதிகரித்து வரும் ஊடக கவனிப்பையும் குறித்து எழுதியிருந்தேன். அதில் ஒண்டாரியோவின் முன்னாள் முதல்வர் பாப் ரே குறித்த சில வரிகளை எழுதியிருந்தேன். இன்றைய டொராண்டோ ஸ்டார் நாளிதழில் பாப் ரே தனது கருத்துகளை எழுதியிருக்கிறார். கட்டுரையின் துவக்கத்தில்; The tens of thousands of deaths, towns and villages destroyed and hundreds of thousands of people [...]
Read more →