செழியனின் வானத்தைப் பிளந்த கதை புத்தக வெளியீடு
by வெங்கட் • November 19, 2010 • கனடா • 0 Comments
சுடர் ஏந்திய தொடர் ஓட்டம்! ‘காலம்’ இலக்கிய நிகழ்வு: 20 ஆம் நூற்றாண்டில் தமிழ்! சிறப்புப் பேச்சு: பேராசிரியர் ஏ. ஆர். வேங்கடாசலபதி (Professor Madras Institute of Development Studies Associate Fellow, South Asia Initiative Coordinate Researcher, Harvard-Yenching Institute Harvard University). புத்தக வெளியீடு :‘வானத்தைப் பிளந்த கதை’ – செழியன் இலங்கையில் நடந்த பல உண்மைச் சம்பவங்களையும் சித்தரிக்கின்றது. சிறப்பிதழ் வெளியீடு : ‘காலம் 36′ மு.பொ. சிறப்பிதழ் காலம்: [...]
Read more →