பேரா. சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு விழாவும் கருத்தரங்கும
புலம்பெயர் வாழ் வல்லுவெட்டித்துறை மக்களின் ஆதரவில்
காலம் சஞ்சிகையின்
பேராசிரியன்
பேராசிரியர் சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு விழாவும் கருத்தரங்கும்
தலைமை பேராசிரியர் செல்வா கனகநாயகம்
சிறப்பு பேச்சாளர் வீ. அரசு (தமிழ் துறைத் தலைவர் சென்னை பல்கலைக்கழகம்)
இடம்: ஸ்காபறோ சிவிக் சென்றர், டொராண்டோ,
ஜூன் 9 2007 மாலை 5;.30
- சிவத்தம்பி சிறப்பிதழாக காலம் இதழ் வெளியிடப்படும்
- சிவத்தம்பி என்னும் ஆளுமை: சிறிய ஆவணப்படம் ஒலி ஒளி வடிவில்
- மாலை 3 மணி தொடக்கம் வாழும் தமிழு; புத்தகக் கண்காட்சி
- - மாலை4 மணிக்கு நாடகம் உடலங்களின் எண்ணிக்கை : நடிப்பு நெறியாள்கை அ.மங்கை
If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments
No comments yet.
Leave a comment