மும்பை – பேய்மழையும் பெருவளர்ச்சியும்
by வெங்கட் • July 30, 2005 • பொது • 12 Comments
மும்பையில் பேய் மழை அடித்து ஓய்ந்திருக்கிறது. தினசரி வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. வேலையிலிருந்து வீடு திரும்புபவர்கள் பள்ளி விட்டு வரும்சிறுவர்கள் இருபது மணி நேரம் வரை மழையில் சிக்கி முகமறியாதவர்களின் உதவியில் உயிர்பிழைத்திருக்கிறார்கள். வழக்கமான அனுதாபங்கள் எல்லாவற்றையும் ஒருபுறம் இருத்திவிட்டு கொஞ்சம் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள இதை துணைக்கழைப்போம்.
Read more →