தமிழ்ப்புத்தகத் தகவல் மையம் – விக்கியும் மேலும்
by வெங்கட் • June 29, 2005 • இலக்கியம் • 20 Comments
நேற்று இந்த விக்கி முயற்சியைப் பற்றி எழுதும்பொழுதே பத்ரி கேட்ட கேள்வியை யாராவது கேட்பார்கள் என்று நினைத்திருந்தேன். இதைப் பற்றி நேற்ற எழுதாத காரணம் டக்ளஸ் ஆடமின் கொள்கைதான் “முதலில் சாப்பிடலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டும், பிறகு எங்கு சாப்பிடுவது என்று முடிவெடுக்கலாம், அப்புறம் என்ன சாப்பிடுவது என்று கவலைப்படலாம்”. எனவே, நான் நேற்று எப்படி சாப்பிடலாம் என்று எழுதவில்லை. இன்றைக்கு அது; பல நாட்களாக இந்தத் திட்டத்தை ஒத்திப்போட்டு வரக்காரணம் இதை எப்படிச் செயல்படுத்தினால் [...]
Read more →