கலவை மருந்துகள்-1
by வெங்கட் • July 13, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments
என்னுடைய பள்ளி நாட்களில் தொண்டை கரகரத்து சளி பிடிப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக என் அம்மா ஒரு குவளை சுடுதண்ணீரில் கொஞ்சம் உப்பைப் போட்டு நன்றாக வாயைக் கொப்பளிக்கச் சொல்வாள். இதை அறிகுறிகள் தென்பட்ட உடனேயே, அடிக்கடி செய்தால் தொண்டைவலியை ஓரளவுக்குக் குறைக்க முடியும். சில சமயங்களில் இப்படி உப்புநீரைக் கொடுக்கும்பொழுது அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியையும் என் அம்மா சேர்ப்பார்கள். மஞ்சளுக்கு நுண்ணுயிரி எதிர்ப்புத் திறன் உண்டு. சுடுநீர் தொண்டைக்கு இதமளிப்பதுடன் மஞ்சளின் நோய் [...]
Read more →