திருத்தப்பட்டது
by வெங்கட் • December 19, 2003 • பொது • 0 Comments
பத்திகளுக்கிடையில் வெளியில்லாமல் போனதால் படிக்கக் கஷ்டமாக இருக்கிறது என்று நண்பர்கள் எழுதியிருந்தார்கள். எனவே, அதைத் திருத்தியிருக்கிறேன். கட்டுரையில் முழுவடிவமும் என்னுடைய வலைப்பக்கதிலும் போடப்பட்டிருக்கிறது . ரூமியின் கட்டுரையை முன் வைத்து நான் எழுதியதற்கு மரத்தடியில் நிறையபேர் கருத்துத் தெரிவித்திருப்பதாகச் சொன்னார்கள். ராயர் காபிகிளப் மடல்களையே ஒழுங்காகப் படிக்க, அங்கு எழுத நேரம்போதவில்லை என்ற காரணத்தால், மரத்தடியின் நான் உறுப்பினன் ஆகவில்லை. எனவே, யாராவது நண்பர்கள் மூலமாகக் கிடைத்தால்தான் உண்டு.
Read more →