முரசொலி மாறன்
by வெங்கட் • November 24, 2003 • பொது • 0 Comments
மறைந்த திரு முரசொலி மாறனுக்கு என்னுடைய அஞ்சலி. மாறன் இந்தியாவின் மிகச்சில திறமையான அரசியல்வாதிகளுள் ஒருவர் என்பது என்னுடைய திடமான கருத்து. அவரை ஒரு அரசியல்வாதியாகப் பார்ப்பதைவிட திறமையான நிர்வாகியாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம், தேவே கவுடாவிலிருந்து துவங்கி வாஜ்பேயி வரை பல எதிரெதிர் மத்திய அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்தபோதும் மாறன் தி.மு.கவின் நிலைமாறுபாட்டால் அமைச்சரவையில் தொடர்ந்து நீடித்தார். தான் சார்ந்திருக்கும் அரசியல் கட்சியின் நிலைப்பாட்டைவிட தனது பதவிக்கு உத்தமராக நடந்துகொள்ள வேண்டிய [...]
Read more →